sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீனாபுரத்தில் 221 மது பாட்டில் பறிமுதல்; இரண்டு பேர் கைது

/

சீனாபுரத்தில் 221 மது பாட்டில் பறிமுதல்; இரண்டு பேர் கைது

சீனாபுரத்தில் 221 மது பாட்டில் பறிமுதல்; இரண்டு பேர் கைது

சீனாபுரத்தில் 221 மது பாட்டில் பறிமுதல்; இரண்டு பேர் கைது


ADDED : ஏப் 11, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீனாபுரத்தில் 221 மது பாட்டில் பறிமுதல்; இரண்டு பேர் கைது

ஈரோடு:மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெருந்துறை அருகே சீனாபுரத்தில், 221 மதுபாட்டில்களை விற்க வைத்திருந்த, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த அரவிந்த்குமார், 29; சிவகங்கை, தேவகோட்டை காளீஸ்வரன், 21, ஆகியோரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஈரோடு கனிராவுத்தர் குளம் டாஸ்மாக் அருகே நேற்று முன்தினம் காலை, 33 மதுபாட்டிலுடன், சரவணன், 44, என்பவரை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்துார் ஆகும்.






      Dinamalar
      Follow us