sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி

/

28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி

28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி

28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி


ADDED : ஜூலை 29, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில் ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில், 28 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

இதுபற்றி பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளியில் மாணவர்களின் கல்வி தரம், உள் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து புகார் கொடுக்க, ஆலோசிக்க, தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியர்கள் இல்லை.

எனவே மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக மேம்பாட்டில் பின்-னடைவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us