sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்

/

சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்

சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்

சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்


ADDED : ஏப் 02, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்

சென்னிமலை:ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்றான, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வரும், ௯ம் தேதி நடக்கிறது. 10ம் தேதி இரவு திருக்கல்யாணம்; 11ம் தேதி அதிகாலை தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை தேவஸ்தான மண்டபத்தில், அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம்

நடக்கிறது.அன்று மாலை, 5:00 மணிக்கு தேர் நிலை சேரும். 12ம் தேதி காலை பரிவேட்டை, இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை மகாதரிசன நிகழ்ச்சி, இரவில் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன்

பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us