sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 91 வயது மூதாட்டி தற்கொலை

91 வயது மூதாட்டி தற்கொலை

91 வயது மூதாட்டி தற்கொலை


ADDED : மார் 14, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 01:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

91 வயது மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள கணக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் சரசம்மாள், 91; ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். கணவர் கருப்புசாமி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.

வயது மூப்பு, உடல் நிலை பாதிப்பால் சில மாதங்களாக மூதாட்டி அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us