sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெறிச்சோடிய கூடுதுறை

/

வெறிச்சோடிய கூடுதுறை

வெறிச்சோடிய கூடுதுறை

வெறிச்சோடிய கூடுதுறை


ADDED : ஜூலை 18, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ஆடிப் பிறப்பை ஒட்டி, நேற்று பவானி கூடுதுறையில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் ஆண்டுதோறும் ஆடி பிறப்பையொட்டி, இரண்டா-யிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், புனித நீராடி சுவாமி

தரிசனம் செய்வர்.

மேலும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலி-ருந்து பொதுமக்கள் வருவர்.

இந்நிலையில், ஆடி முதல் நாளான நேற்று, பவானி கூடுது-றையில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

அடுத்து வரும் ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு ஆகிய நாட்-களில் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us