sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

/

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை


ADDED : ஆக 06, 2024 08:18 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், அதில் நிலவி வரும் அடிப்படை சிக்கல் குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைமை பொறியாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். பல்வேறு துறை அலுவ-லர்கள் பங்கேற்றனர். பாதாள சாக்கடை திட்ட குளறுபடி, சாக்கடை கால்வாய், மாநகராட்சி பகு-திகளில் சாலை அமைத்தல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசித்-தனர்.

மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபா-ரிகள் வியாபாரம் செய்யும் பகுதிகளை கணக்கெ-டுத்தல், அவர்களுக்கு கழிவறை வசதி மற்றும் பொருட்களை இருப்பு வைக்கும் அறை வசதி செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்-கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த மாமன்ற கூட்-டத்தில், கவுன்சிலர்கள் முன்வைத்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடந்தது.






      Dinamalar
      Follow us