sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர் கைது

/

ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர் கைது

ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர் கைது

ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர் கைது


ADDED : ஆக 06, 2024 01:42 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், காங்கேயத்தில் ஸ்ரீஅருள் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருபவர் சதீஸ்குமார், 30; பா.ஜ., தெற்கு ஒன்றிய பொது செயலாளர். இவரிடம் இருசக்கர வாகனத்துக்கு, காங்கேயம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர், 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

மாதம், 2,400 ரூபாய் வீதம், 21 மாதத்துக்கு தவணை கட்ட வேண்டும். முதல் தவணை செலுத்திய நிலையில் அடுத்த தவணைகளை, சங்கர் கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தவணை தொகை கேட்டு, சதீஸ்குமார் தன்னை தாக்கியதாக புகார் கூறி, திருப்பூர் அரசு மருத்துவமனையில், சங்கர் சிகிச்சைக்கு

சேர்ந்தார்.

அவர் புகாரின்படி காங்கேயம் போலீசார், சதீஸ்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us