sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேட்டரி ஆசிட்டை குடித்தவர் சாவு

/

பேட்டரி ஆசிட்டை குடித்தவர் சாவு

பேட்டரி ஆசிட்டை குடித்தவர் சாவு

பேட்டரி ஆசிட்டை குடித்தவர் சாவு


ADDED : மே 04, 2024 07:25 AM

Google News

ADDED : மே 04, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி : பவானி அருகேயுள்ள குட்டைமுனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார், 33; ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார்.

குடிப்பழக்கம் கொண்டவர். கடந்த மாதம், 29ம் தேதி, மது போதையில் வீட்டிலிருந்த பேட்டரி ஆசிட்டை குடித்து விட்டார். ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us