/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
.. போக்சோ வழக்கில் சிறுவனிடம் விசாரணை
/
.. போக்சோ வழக்கில் சிறுவனிடம் விசாரணை
ADDED : ஆக 30, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும், 17 வயது கல்லுாரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும், 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், காங்கேயம் அனைத்து மகளிர் போலிசார் போக்சோ வழக்கில் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.