ADDED : ஜூலை 28, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.
மொத்தம், 1,639 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 70 ரூபாய் முதல், 93.25 ரூபாய் வரை விற்றது. வரத்தான அனைத்தும், 1.௪௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது.

