/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கம்பத்தில் மொபட் மோதி சமையல் தொழிலாளி பலி
/
கம்பத்தில் மொபட் மோதி சமையல் தொழிலாளி பலி
ADDED : பிப் 24, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: சத்தியமங்கலம் அருகேயுள்ள வடக்குபேட்டையை சேர்ந்தவர் ஜோதிமணி, 58, சமையல் தொழிலாளி; இவரின் மனைவி லட்சுமி, 49; இருவரும் ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் நேற்று மதியம் பாரியூர் சாலையில் சென்றனர்.
அப்போது சாலையோர மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதியது. இதில் லட்சுமிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பலத்த காயமடைந்த ஜோதிமணி, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

