sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்

/

கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்

கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்

கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்


ADDED : ஜூலை 18, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் முதல் நாள் தலை ஆடி என சிறப்பானதாகக் கருதப்-படுகிறது. இந்நாளில் புதுமணத்தம்பதியர், நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொடுமுடி காவிரியில் புனித நீராடி மகுடேஸ்வரர்,

வீரநாராயணப் பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us