sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விரக்தியால் 'விபரீதம்'

/

விரக்தியால் 'விபரீதம்'

விரக்தியால் 'விபரீதம்'

விரக்தியால் 'விபரீதம்'


ADDED : ஜூலை 30, 2024 03:21 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மரப்பாலம், கம்பர் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன், 46; மஞ்சள் காமாலை நோய் இருந்தது. வேலை இல்லை. திருமண-மாகவில்லை. இரண்டு நாட்களாக விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில் ஈரோடு - காவிரி இடையேயான ரயில் தண்டவா-ளத்தில் நேற்று முன்தினம் தலை வைத்து படுத்தார். ரயில் ஏறி இறங்கியதில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us