sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின் ஊழியர் 'ஷாக்' முடிவு

/

மின் ஊழியர் 'ஷாக்' முடிவு

மின் ஊழியர் 'ஷாக்' முடிவு

மின் ஊழியர் 'ஷாக்' முடிவு


ADDED : ஜூன் 19, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:குண்டடம், சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார், 49; எல்லப்பாளையம் புதுார் மின்வாரிய அலுவலக ஊழியர்.

கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்தார். நவக்கொம்பில் உள்ள தோட்டத்தில், விஷ மாத்திரையை தின்றுவிட்டு, நண்பர்களுக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தோட்டத்துக்கு சென்று அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் கொண்டு செல்லும் வழியில், குமார் இறந்தார்.






      Dinamalar
      Follow us