sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை

/

தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை

தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை

தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை


ADDED : ஜூன் 24, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் ஐந்து தீயணைப்பு நிலையங்களில், அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, ஆசனுார், நம்பியூரில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையிலும், பிற இடங்களில் நிலைய அலுவலர்கள் தலைமையிலும் செயல்படுகிறது. இதில் மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், ஆசனுார், நம்பியூரில் பல மாதங்களாக நிலைய அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதேபோல் ஈரோட்டில் உதவி தீயணைப்பு அலுவலர் பணியிடம் நான்கு மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் அவசர காலங்களில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில், சிக்கல் ஏற்படுவதாக, ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us