sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பறக்கும் படை சோதனை ரூ.2.88 லட்சம் பறிமுதல்

/

பறக்கும் படை சோதனை ரூ.2.88 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.2.88 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.2.88 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 23, 2024 07:55 AM

Google News

ADDED : மார் 23, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : காங்கேயத்தில் திருப்பூர் சாலை, ஜேசிஸ் பள்ளி அருகில், ரமேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சம்பத்குமார், 28, என்பவரிடம், 1.63 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

வெள்ளகோவில்-முத்துார் சாலை கொங்கு பள்ளி அருகில், சங்கீதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், மதுரை, அலங்காநல்லுாரை சேர்ந்த ஆட்டு வியாபாரி தணிக்கொடியிடம், 1.24 லட்சம் ரூபாயை, ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்து, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

* காங்கேயம் அருகே முத்துாரில், கவிதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டு வியாபாரியான அகிலன், 27, என்பவரிடம், 64 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us