sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீப்பிடித்து எரிந்த குப்பையால் பரபரப்பு

/

தீப்பிடித்து எரிந்த குப்பையால் பரபரப்பு

தீப்பிடித்து எரிந்த குப்பையால் பரபரப்பு

தீப்பிடித்து எரிந்த குப்பையால் பரபரப்பு


ADDED : பிப் 10, 2025 01:55 AM

Google News

ADDED : பிப் 10, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கோபியில் நாயக்கன்காடு குப்பை கிடங்கு வளாகத்தில், நுண் உரம் செயலாக்க மையத்தில், நகராட்சி சார்பில் குப்பையை மக்க வைத்து, அரைத்து உரமாக தயாரிக்கப்படுகிறது. அதன் அருகேயுள்ள கூடாரத்தில், மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை எரிபொருள் உபயோகத்துக்காக பண்டல் செய்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

ஏழு டன் அளவுக்கு குப்பை இருந்தது. இதில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். இதில் பெரும்பாலான குப்பை, குப்பையை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் இரு கருவியும் எரிந்து நாசமாகி விட்டது. மின் கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us