sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

/

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை


ADDED : ஏப் 07, 2024 03:51 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார், நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில்லாமல் பஸ் ஸ்டாண்டிலும் முக்கிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார், ஒரு சட்டசபை தொகுதிக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடம், ஓட்டுச்சாவடிகளில் சோதனை மேற்கொள்ள பாதுகாப்பை உறுதி செய்ய இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இக்குழுவினர் சோதனையை துவங்கியுள்ளனர். ஓட்டுப்பதிவு நடக்கும் முந்தைய நாள் வரை சோதனையில் ஈடுபடுவர். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us