sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'

/

கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'

கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'

கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'


ADDED : ஜூன் 10, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பள்ளிகள் திறப்பு எதிரொலியால், மிக குறைவான பயணிகளே கொடிவேரிக்கு நேற்று வந்தனர். இதனால் தடுப்பணை வளாக பகுதி, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், சில நாட்களாக பவானி ஆறு வழித்தடத்தில் பெய்யும் மழையால், ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தும், கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் தேங்கியுள்ளது. இன்னும் சில இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள், தடுப்பணைக்கு கீழே குளிக்கும் பயணிகள் மீது விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியுறுகின்றனர். நீர்வள ஆதாரத்துறையினர் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். கோடை விடுமுறையால் இரு மாதங்களாக வாரவிடுமுறை நாளில், பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். இன்று பள்ளிகள் திறப்பால், குறைந்த சுற்றுலா பயணிகளே நேற்று வந்தனர்.






      Dinamalar
      Follow us