தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அறையில் இறந்து கிடந்த முதியவர்

அறையில் இறந்து கிடந்த முதியவர்

அறையில் இறந்து கிடந்த முதியவர்


ADDED : ஏப் 16, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர், சுந்தரமூர்த்தி, 74, ரியல் எஸ்டேட் புரோக்கர்; திருமணம் ஆகாதவர்.

கோபி, சரவணா தியேட்டர் சாலையில் ஒரு காம்ப்ளக்ஸில் தங்கியிருந்தார். கடந்த, 13ம் தேதி அறை பாத்ரூமில் இறந்து கிடந்தார். கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காம்ப்ளக்ஸ் உரிமையாளர் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us