sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம்

/

ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம்

ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம்

ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 24, 2025 04:45 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம், ஓய்வு கால பலன் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் ராமமூர்த்தி, மாநில துணை பொது செயலாளர் குமரவேல், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us