sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

. தவறான புகாரில் பள்ளி ஆசிரியர் கைது விடுவிக்க கோரி கலெக்டரிடம் மனு

/

. தவறான புகாரில் பள்ளி ஆசிரியர் கைது விடுவிக்க கோரி கலெக்டரிடம் மனு

. தவறான புகாரில் பள்ளி ஆசிரியர் கைது விடுவிக்க கோரி கலெக்டரிடம் மனு

. தவறான புகாரில் பள்ளி ஆசிரியர் கைது விடுவிக்க கோரி கலெக்டரிடம் மனு


ADDED : பிப் 25, 2025 06:15 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அருகே கொங்கம்பாளையத்தில் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தவர் அலாவுதீன். பள்ளி மாணவனுக்கு வாட்ஸ் ஆப்பில், பாலியல் தொல்லை மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகாரில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.இதனால் பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்-நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்த மக்கள், குழந்தைகளின் பெற்றோர், கலெக்டர் அலுவல-கத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: கருங்கல்பா-ளையம் ஜெயகோபால் வீதியில், 17 ஆண்டாக டியூஷன் சென்டர் நடத்தி, ஏழைகளுக்கு ஆசிரியர் அலாவுதீன் உதவி வருகிறார். தவ-றான புகாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதால், குடும்பத்தார் மட்டுமின்றி, பள்ளி குழந்தைகள், டியூஷன் சென்-டரில் படித்து வந்த, 170க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பாதித்-துள்ளனர். கலெக்டர் இதுபற்றி விசாரித்து, அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்யவும், அவரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us