sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்

/

பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்


ADDED : மார் 26, 2024 02:28 AM

Google News

ADDED : மார் 26, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த, 4ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 106 மையங்களில், 22,882 மாணவ--மாணவியர், 450 தனித்தேர்வர்கள் எழுதினர். நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததும் மாணவ, -மாணவியர் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அதேசமயம் தேர்வில் முறைகேடு எதுவும் நடக்காததால், ஆசிரியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிளஸ் 1 விடைத்தாள் ஈரோடு ஜேசீஸ், ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கோபி பழனியம்மாள் மகளிர்

பள்ளியில் திருத்தம் செய்யப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us