/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்
ADDED : மார் 26, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த, 4ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 106 மையங்களில், 22,882 மாணவ--மாணவியர், 450 தனித்தேர்வர்கள் எழுதினர். நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததும் மாணவ, -மாணவியர் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அதேசமயம் தேர்வில் முறைகேடு எதுவும் நடக்காததால், ஆசிரியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிளஸ் 1 விடைத்தாள் ஈரோடு ஜேசீஸ், ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கோபி பழனியம்மாள் மகளிர்
பள்ளியில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

