ADDED : ஜூலை 10, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, எல்லப்பாளையம் பெரிய சேமூர், கொங்கு வேலன் நகரை சேர்ந்தவர் காசிநாதன், 24; கூலி தொழிலாளி.
இவர் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியை காதலித்து, கடந்தாண்டு ஜூலையில் திருமணம் செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, காசிநாதன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.