sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

/

ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்


ADDED : ஆக 06, 2024 08:15 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் தாலுாகா குண்டடம் ஊராட்சி ஒன்-றிய பகுதிகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமி-நாதன் திறந்து

வைத்தார்.

நிகழ்ச்சியில் குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us