sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஜூலை 22, 2024 08:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2024 08:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், : தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அம்பேத்கர் நகரில், ஒரு வாரமாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்நி-லையில் நேற்று முன்தினம் வந்த குடிநீர், மக்க-ளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் ஆத்-திரமடைந்த, 20க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை கரூர்-பழநி பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us