sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

/

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு


ADDED : ஆக 06, 2024 07:52 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் ஆறாவது வீதியை சேர்ந்தவர் கண்ணன், 51; மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

ஈரோடு டீசல் லோகோ ஷெட் இன்ஜினியர். கடந்த, 1ல் அலுவ-லகத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். சக ஊழி-யர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடன் தொல்லையால் பூச்சிக்-கொல்லி மருந்தை குடித்தது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us