/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு
/
விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு
ADDED : ஆக 06, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் ஆறாவது வீதியை சேர்ந்தவர் கண்ணன், 51; மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
ஈரோடு டீசல் லோகோ ஷெட் இன்ஜினியர். கடந்த, 1ல் அலுவ-லகத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். சக ஊழி-யர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடன் தொல்லையால் பூச்சிக்-கொல்லி மருந்தை குடித்தது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.