sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகன் சாவு; தந்தை புகார்

/

மகன் சாவு; தந்தை புகார்

மகன் சாவு; தந்தை புகார்

மகன் சாவு; தந்தை புகார்


ADDED : ஆக 16, 2024 01:03 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, கணபதிபாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ், 35; திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து விட்டார். இதனால் போதை பழக்கத்துக்கு சுரேஷ் ஆளானார்.

கடந்த, 7ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கடந்த, 14ல் ஆரியங்காட்டு ரயில்வே நுழைவு பாலம் அருகே தனியார் தோட்டத்தில் சுரேஷ் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்த பழனியப்பன் அங்கு சென்றார். அவர் புகாரின்படி மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us