sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

/

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு


ADDED : ஆக 09, 2024 02:36 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியம்பட்டி: பவானிசாகர் பேரூராட்சி பகுதியில், 12.16 லட்சம் மதிப்-பீட்டில் நடந்து வரும் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பவானிசாகர் பழைய மீன் பண்ணையில் மீன்குஞ்-சுகள் உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் பணிகளை ஆய்வு மேற்-கொண்டு, மீன் இனப்பெருக்க தொட்டி, நீர்தேக்கத் தொட்டி, மீன்-களுக்கு வழங்கப்படும் தீவனம் ஆகியவை குறித்து கேட்ட-றிந்தார். விண்ணப்பள்ளி ஊராட்சி, சுந்தரபுரம் பகுதியில் கலை-ஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், ரூ.1.40 கோடி மதிப்-பீட்டில், 40 வீடுகள் கட்டப்பட்டு வருதையும், அண்ணேகவுண்-டன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 4.99 லட்சம் மதிப்பீட்டில் குளம் கட்டப்-பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்-பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us