sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் இரண்டாவது நாளாக போராட்டம்

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் இரண்டாவது நாளாக போராட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் இரண்டாவது நாளாக போராட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் இரண்டாவது நாளாக போராட்டம்


ADDED : ஆக 24, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்

இரண்டாவது நாளாக போராட்டம்

ஈரோடு, ஆக. 24-

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பஞ்., செயலர் பணியிடங்கள் உட்பட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்கள் ஏற்படுத்தி நிரப்ப வேண்டும் என்பது உள்பட கோரிக்கையை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக நேற்றும், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்றும், 641 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.






      Dinamalar
      Follow us