sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் குறித்து பயிற்சி

/

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் குறித்து பயிற்சி

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் குறித்து பயிற்சி

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் குறித்து பயிற்சி


ADDED : ஆக 15, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பவானி வட்டாரத்தில், வேளாண் துறை சார்பில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி சின்னபுலியூர் கிராமத்தில் நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார். விவசாயி பொன்னுசாமி, இயற்கை வேளாண் இடுபொருட்களான பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமிலம், 3டீ கரைசல் என தயாரிக்கும் முறைகள் பற்றியும், பூச்சி, களை மேலாண்மை முறைகள் குறித்தும் விளக்கினார்.

இயற்கை விவசாயி ஜெகதாம்மாள், இயற்கை வேளாண்மை செய்வதற்கான வழிமுறைகள், பாரம்பரிய நெல் ரக சாகுபடி முறைகள், பசுந்தாள் பயிர்களின் பயன்பாடு பற்றி பேசினார்.

வேளாண் உதவி அலுவலர் மோனிசா, மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கங்கா, மணிகண்டன், பூங்கோதை ஆகியோர் இ-நாம், இ-வாடகை, உயிர் உரங்கள் பற்றி விளக்கினர்.






      Dinamalar
      Follow us