/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குட்கா' வைத்திருந்த இரண்டு பேர் கைது
/
'குட்கா' வைத்திருந்த இரண்டு பேர் கைது
ADDED : ஆக 26, 2024 08:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடியை அடுத்த தொட்டகாஜனுார் பகுதி மளிகை கடை-களில் குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவ-லின்படி, தாளவாடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் மகாதேவா மளிகை கடையில், 11 கிலோ குட்கா பொருட்-களும், நாகராஜ் கடையில், 5 கிலோவும் பறிமுதல் செய்து, இரு-வரையும் கைது செய்தனர்.