sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் விதி மீறல்; 5 வழக்கு பதிவு

/

தேர்தல் விதி மீறல்; 5 வழக்கு பதிவு

தேர்தல் விதி மீறல்; 5 வழக்கு பதிவு

தேர்தல் விதி மீறல்; 5 வழக்கு பதிவு


ADDED : மார் 26, 2024 02:24 AM

Google News

ADDED : மார் 26, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த, 16ம் தேதி முதல் நேற்று வரை நடத்தை விதி மீறியதாக கொ.ம.தே.க., - அ.தி.மு.க., - தி.வி.க., கட்சிகள் மீது தலா ஒரு வழக்கு, அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக ஒருவர் மீதும், தேர்தல் அலுவலர்களை தகாத வார்த்தை பேசிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us