sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் விதிமீறல் பிளக்ஸ், பேனர் அகற்றப்படுமா?

/

ஈரோட்டில் விதிமீறல் பிளக்ஸ், பேனர் அகற்றப்படுமா?

ஈரோட்டில் விதிமீறல் பிளக்ஸ், பேனர் அகற்றப்படுமா?

ஈரோட்டில் விதிமீறல் பிளக்ஸ், பேனர் அகற்றப்படுமா?


ADDED : ஆக 27, 2024 02:51 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் பிளக்ஸ் பேனர் மற்றும் விளம்பர தட்டிகள் அமைக்க, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீஸ், நெடுஞ்சா-லைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி மற்றும் முக்கிய ரோடு-களை ஆக்கிரமித்து, மீண்டும் நுாற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, ஜி.ஹெச் ரவுண்-டானா பகுதிகளில், வணிக நிறுவனங்களின் மீது வைக்கப்பட்-டுள்ள பேனர்கள், எந்நேரத்திலும் கழன்று விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதில்லாமல் ரோடுகளை மறித்து அமைக்கப்-படும் பிளக்ஸ் பேனர்களால், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானவை உரிய அனுமதி

பெறாதவை. விதி மீறி அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை, மெத்தனம் காட்டாமல், மாநகராட்சி நிர்வாகம் அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us