sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்

/

திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்

திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்

திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்


ADDED : பிப் 23, 2025 01:43 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்

ஈரோடு:மொடக்குறிச்சி, சின்னியம்பாளையம், குழலி கார்டனை சேர்ந்தவர் சரவணன், 23; இவர் மனைவி கவிப்பிரியா, 18; சமூக வலைதளம் மூலம் பழகி காதலித்த இருவரும், ஒரு வாரத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

சின்னியம்பாளையத்தில் ஆர்.எம்., பிரிக்சில் கூலி தொழிலாளியாக சரவணன் வேலை செய்கிறார். நேற்று முன் தினம் மதியம் கவிப்பிரியா, வீட்டுக்கு வெளியே சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பிழம்பு வெளியானது. இதில் கவிப்பிரியா கை, கால், முகத்தில் தீக்காயம் பட்ட அலறினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 55 சதவீத தீக்காயத்துடன் கவிப்பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் வியாபாரிகளை மார்க்கெட்டுக்குள் அடைத்து அட்டூழியம்தி.மு.க., நகர செயலாளர்,






      Dinamalar
      Follow us