ADDED : ஜூலை 28, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த கத்தாங்கன்னி, வயக்காட்டுப்புதுாரை சேர்ந்த கூலி தொழிலாளி பிச்சமுத்து. தம்பரெட்டிபாளையம், தங்-கம்மன் கோவில் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த சாமிக்-கண்ணு என்பவருடன், நேற்று வாய் தகராறு
ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் பிச்சமுத்து பாட்டிலை உடைத்து சாமி-கண்ணுவை குத்தியுள்ளார். அவர் அளித்த புகாரின்படி காங்-கேயம் போலீசார், பிச்சமுத்துவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

