sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டில் பதுக்கிய 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பறிமுதல்

/

வீட்டில் பதுக்கிய 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பறிமுதல்


ADDED : அக் 13, 2024 08:37 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி, குருநாதன் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி, 65; அனுமதி-யின்றி பட்டாசு பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, தனிப்பி-ரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பவானி தாசில்தார் சித்ரா தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் போலீசார், வீட்டில் சோதனையிட்டனர்.

அப்போது, 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக

மூர்த்தி மீது, பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us