தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 100 போதை மாத்திரை பறிமுதல்; இருவர் கைது

100 போதை மாத்திரை பறிமுதல்; இருவர் கைது

100 போதை மாத்திரை பறிமுதல்; இருவர் கைது


ADDED : ஜூலை 01, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:சித்தோடு போலீசார், சித்தோடு செங்குந்தபுரம் பஸ் நிறுத்தம் அருகில் திடீர் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற செங்குந்தபுரம் நவீன் 19; சித்தோடு சந்தைகடை மேடு தனுஷ், 22, ஆகியோரிடம், சோதனை செய்ததில், 100 போதை மாத்திரை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

* ஆப்பக்கூடல் அருகே மாக்கல்புதுார் பகுதியில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்ற, பிரம்மதேசம், அட்டக்கல்லுாரை சேர்ந்த சவுந்தர்ராஜ், 35, என்பவரை, ஆப்பக்கூடல் போலீசார் நேற்று கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us