ADDED : ஜூலை 15, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோபியில் அதிகபட்சமாக, 10.40 மி.மீ., மழை பெய்தது.
இதேபோல் பெருந்துறையில்-2 மி.மீ., சென்னிமலை-1, பவானி-10, அம்மாபேட்டை-9.20, எலந்தகுட்டைமேடு-1.20, கொடிவேரி அணை-3.20, சத்தியில்-5.30 மி.மீ., மழை பதிவானது.