sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

1,330 குறள் ஒப்புவித்தல் போட்டி தளவாய்பட்டினம் மாணவி அபாரம்

/

1,330 குறள் ஒப்புவித்தல் போட்டி தளவாய்பட்டினம் மாணவி அபாரம்

1,330 குறள் ஒப்புவித்தல் போட்டி தளவாய்பட்டினம் மாணவி அபாரம்

1,330 குறள் ஒப்புவித்தல் போட்டி தளவாய்பட்டினம் மாணவி அபாரம்


ADDED : டிச 10, 2025 11:00 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 1,330 திருக்குற-ளையும் ஒப்புவிக்கும் திறன் கொண்ட, மாணவ, மாணவியரை கண்டறிந்து, ஆண்டுதோறும் பரி-சுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்-கப்பட்டு வருகிறது.

தலா, 15 ஆயிரம் ரூபாய் பரி-சுத்தொகை வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், திருக்குறள் முற்-றோதும் திறனாய்வு நேற்று நடந்தது. இதில் மாணவ, மாணவியர், 17 பேர் திருக்குறள் ஒப்புவித்தனர்.

சிறந்தமுறையில் ஒப்புவித்த, தாராபுரம் தாலுகா தளவாய்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்-பள்ளி மாணவி தனுஸ்ரீ, பரிசு தொகைக்கு பரிந்து-ரைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us