sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்

/

ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்


ADDED : மார் 01, 2026 08:20 AM

Google News

ADDED : மார் 01, 2026 08:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்காக, 16 தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் - பவானி தாசில்தாராகவும், பவானி தாசில்தார் ஆர்.சரவணன் - பெருந்துறைக்கும், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் - நம்பியூருக்கும், ஈரோடு கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) விஜயகுமார் - கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது), இப்பணியில் இருந்த பாலசுப்பிரமணியம் - கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்), கோபி கோட்ட கலால் அலுவலர் ஆசியா - கோபி தனி தாசில்தார் (முத்திரைகள்), இப்பணியில் இருந்த சந்திரசேகர் - ஈரோடு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், இப்பணி செய்த கணேசன் - அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அப்பதவியில் இருந்த சண்முகசுந்தரம் - ஈரோடு கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், மொடக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முத்துலட்சுமி - கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும், அப்பணியில் இருந்த அங்க முத்து - மொடக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கோபி தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார்-2 கு.செந்தில்குமார் - கோபி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், அப்பணியில் இருந்த வி.விஜயலட்சுமி - கோபி மண்டல துணை தாசில்தார் - 2க்கும், ஈரோடு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் - ஈரோடு தாலுகா அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும், ஈரோடு கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் 'கே' பிரிவு சங்கமித்திரை - ஈரோடு கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும், இப்பணியில் இருந்த என்.செல்வகுமார் - ஈரோடு கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் 'கே' பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், உடன் புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். பணியில் சேராத நாட்கள், ஊதியமில்லா விடுப்பாக கணக்கிடப்படும் என, கலெக்டர் கந்தசாமி உத்தரவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us