ADDED : நவ 24, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் எலந்தகுட்டை மேட்டில் அதிகபட்சமாக, 16.40 மி.மீ மழை பெய்தது.
இதேபோல் ஈரோட்டில்-2.20, கொடுமுடி-13.60, பெருந்துறை-3, சென்னிமலை-11, அம்மாபேட்டை-10.40, வரட்டுபள்ளம் அணை, கொடிவேரி அணை தலா-2.00, கோபி-6.20, குண்டேரிபள்ளம் அணை-1.20, சத்தி-7, பவானிசாகரில்-1.40 மி.மீ., மழை பதிவாகி

