sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

1.75 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

1.75 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

1.75 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

1.75 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : ஏப் 06, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1.75 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோடு:ஈரோட்டை அடுத்த சூளை ரோஜா நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குடிமைபொருள் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., மேனகா ஆகியோர் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். ஒரு சிறிய சரக்கு ஆட்டோவில், 35 மூட்டைகளில், 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

ஆட்டோவை ஓட்டி வந்த, கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியை சேர்ந்த தினேஷ்குமாரிடம், 27, விசாரித்தனர். மக்களிடம் குறைந்த விலையில் வாங்கி, ஈரோடு பகுதியில் தங்கியுள்ள வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து, சரக்கு ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us