sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 கடைகளில் திருட்டு

/

2 கடைகளில் திருட்டு

2 கடைகளில் திருட்டு

2 கடைகளில் திருட்டு


ADDED : ஜூலை 17, 2011 02:25 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி., சாலையை சேர்ந்தவர் முகமது அனீபா(45).

இவரது மனைவி தில்சாத்(39). அதே பகுதியில் 'கோன் வைண்டிங்' கடை நடத்தி வருகிறார். இவரது கடையருகே அந்தியூரை சேர்ந்த அம்ஜத்கான்(24) என்பவர் செல் ஷாப் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்.இவ்விரு கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அரைபவுன் தோடு மற்றும் 3,000 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us