sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது

/

சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது

சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது

சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது


ADDED : ஆக 11, 2025 08:14 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், ஊத்துக்காடு பச்சப்பாளிமேட்டை சேர்ந்தவர் பால முருகன். தண்ணீர் பந்தல் பாளையத்தில் காபி பார் வைத்துள்ளார்.

இவரது கடையில், 74 பாக்கெட் சிகரெட், 6,500 ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், பி.பெ.அக்ரஹாரம், அஜந்தா நகரை சேர்ந்த ஸ்ரீஹரி, 19; 15 வயது சிறுவனை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் ஸ்ரீஹரி அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us