sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது

/

ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது

ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது

ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது


ADDED : ஆக 19, 2025 02:57 AM

Google News

ADDED : ஆக 19, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 35 வயது ஆண், சந்திரகாஜி- - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். ரயில் ஈரோடு அருகில் வந்தபோது, அவரிடம் இருந்த மொபைல்போனை மர்மநபர்கள் திருடி தப்பினர். புகாரின்படி ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

இது தொடர்பாக கேரளா மாநிலம் பாலக்காடு பெரோஷ், 42; கோழிக்கோடு சாஜி, 46, ஆகியோரை கைது செய்து, மொபைல்போனை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்






      Dinamalar
      Follow us