தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது

ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது

ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது


ADDED : ஆக 19, 2025 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 35 வயது ஆண், சந்திரகாஜி- - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். ரயில் ஈரோடு அருகில் வந்தபோது, அவரிடம் இருந்த மொபைல்போனை மர்மநபர்கள் திருடி தப்பினர். புகாரின்படி ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

இது தொடர்பாக கேரளா மாநிலம் பாலக்காடு பெரோஷ், 42; கோழிக்கோடு சாஜி, 46, ஆகியோரை கைது செய்து, மொபைல்போனை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us