sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூவீலரை திருடிய 2 பேர் கைது

/

டூவீலரை திருடிய 2 பேர் கைது

டூவீலரை திருடிய 2 பேர் கைது

டூவீலரை திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூன் 23, 2025 05:15 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டியை அடுத்த சுங்கக்காரன் பாளையம் பிரிவை சேர்ந்தவர் காளிமுத்து, 50; அரசு பஸ் டிரைவர். சில தினங்களுக்கு முன் தனது ஹீரோ ஹோண்டா பைக்கை, தோட்-டத்து வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த ஆசாமிகள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்-றனர்.

புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், வாகன திருடர்-களை தேடி வந்தனர். இது தொடர்பாக பாறைபுதுார் மாதேஸ்-வரன், 27; நீலிபாளையம் சதீஷ், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரையும் சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us