sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கட்டட தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்

கட்டட தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்

கட்டட தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்


ADDED : மே 31, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 02:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த பழைய கொத்து காட்டை சேர்ந்தவர் திலகராஜ், 35; கட்டட தொழிலாளி. மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.

அடிக்கடி வெளியூர் சென்று தங்கி வேலை செய்து திரும்ப வந்து விடுவார். கடந்த, 4ம் தேதி கோவைக்கு வேலைக்கு சென்றவர், 17ம் தேதி வீட்டுக்கு கிளம்பியுள்ளார். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. காணாமல் போன கணவரை கண்டு பிடித்து தரக்கோரி திலகராஜின் மனைவி ஜோதிமணி, சத்தி போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் போலீசார், திலகராஜை தேடி வருகின்றனர்.

* அத்தாணி அருகே கரட்டூரை சேர்ந்தவர் மஞ்சான், 28; கட்டட தொழிலாளி. இவரின் மனைவி திவ்யா, 25; திவ்யா இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். கடந்த, 28ல் குடியிருக்கும் வீட்டு ஓனரின் மகன் திருமணத்துக்கு, அத்தாணியில் உள்ள மண்டபத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மஞ்சான் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us