sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வியாபாரி உள்பட ௨ பேர் மாயம்

/

வியாபாரி உள்பட ௨ பேர் மாயம்

வியாபாரி உள்பட ௨ பேர் மாயம்

வியாபாரி உள்பட ௨ பேர் மாயம்


ADDED : அக் 19, 2024 01:18 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாபாரி உள்பட ௨ பேர் மாயம்

ஈரோடு, அக். 19-

ஈரோடு, மூலப்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 49; ஜவுளி தொழிலில் இடைத்தரகராக இருந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 16ம் தேதி அதிகாலை ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. ஈரோடு காசியண்ண கவுண்டர் வீதியில் உள்ள ஒரு கடை முன் அவரது மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. மொபட்டில் அவருடைய இரு மொபைல்போன், சாவி இருந்தது. அவரின் மனைவி சவுமியா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

* தர்புமரி மாவட்டம் அரூர், நீரப்பன் குப்பத்தை சேர்ந்த குமார் மகள் பிரியதர்ஷினி, 19; ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்கி, பாரத் சேவா சமாஜ் படிப்பை படித்து வந்தார். கடந்த, 15ம் தேதி மாலை சாப்பிட செல்வதாக, விடுதியில் இருந்து சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. விடுதி வார்டன் மூலம் தகவல் அறிந்து, தந்தை குமார் கொடுத்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்,






      Dinamalar
      Follow us