sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி


ADDED : மார் 03, 2025 07:35 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளக்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பாளையம், பழனிகவுண்டன்வலசை சேர்ந்த விவசாயி ரமேஷ்குமார், 42; தனது தோட்டத்தில், 20 மேற்பட்ட செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று காலை மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந் நிலையில், மூன்று நாய்கள் சேர்ந்து கொண்டு கடித்ததில் இரண்டு வெள்ளாடுகள் பலியாகின. இறந்த ஆடுகளின் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். பலியான ஆடுகளுக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us